சைவ சமயத்தில் தோத்திர நூலுக்கு அப்படி அமைய வில்லை என்றாலும் சாத்திர நூல்களுக்கு விரிவான சிந்தனையும், பார்வையும், நூல்களும் அமைந்திருக்கின்றன. சாத்திர நூல்கள் மொத்தம் பதினான்காகும்.
1. திருவுந்தியார்
2. திருக்களிற்றுப்படியார்
3. சிவஞான போதம்
4. சிவஞான சித்தியார்
5. இருபா இருபஃது
6. உண்மை விளக்கம்
7. சிவப்பிரகாசம்
8. திருவருட்பயன்
9. வினா வெண்பா
10. போற்றிப் பஃறொடை
11. கொடிக்கவி
12. நெஞ்சு விடுதூது
13. உண்மை நெறி விளக்கம்
14. சங்கற்ப நிராகரணம்